திரையில் புருஸ்லீ கற்று தரும் பத்து எளிய உண்மைகள்
ஆழ்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
1)எதிரியிடம் உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே.
2)தாக்கபட வேண்டிய இடத்தை நோக்கி உன் கண்களை
நகர்த்தாதே.
3)சண்டையை எப்போதும் நீ துவக்காதே.
4)எதிலிருந்தும் உனக்கானதை கற்றுக்கொள்,
5)சண்டையிடுவதில் அவசரம் காட்டாதே
அது பலவீனமானது.
6)அடிபட்டு விழுவது தவறில்லை. அதன்
சுவடே இல்லாமல் எலாஸ்டிக் போல
உடனே எழுந்து சண்டையிடு.
7)பலம் உன் உடலில் இல்லை. மனதில் தானிருக்கிறது.
8)போராளியின் ஒரே துணை மௌனம் மட்டுமே.
9)தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே கலை.
10) மூச்சை உற்று நோக்கி பழகு. சீராக்கு.
சண்டையிடுவதற்கு அதுவே ஆதாரம்.
நன்றி:http://sramakrishnan.com/view.asp?id=331&PS=1
புரூஸ் லீ யும் புத்தமும்!
Posted by ATOMYOGI at 5:42 PM 0 comments
மீள்சந்திப்பு
மழை நின்ற பிறகும்
நிலைத்திருக்கும் ஈரமாய்
பிரிந்த பிறகும் நமது......
End of the every rain
Gives happy of its pleasure
Leaves longing for next arrival
Like.... US.....
Posted by ATOMYOGI at 9:00 PM 0 comments
Labels: get together, sudhagar, sudhagarceg, tamil, tamil kavidhai, தமிழ் கவிதை, மீள்சந்திப்பு