நெருப்பென்று தெரிந்தும் விட்டில்பூச்சி
நீயென்று தெரிந்தும் நான்!!!!
நீ என்று தெரிந்தும்!!!
Posted by ATOMYOGI at 5:22 PM 3 comments
Labels: tamil, tamil kavidhai, தமிழ் கவிதை
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!
Posted by ATOMYOGI at 5:11 PM 0 comments
Labels: omlet, கண்டுபிடியுங்கள் பார்க்கலாம், தனிக்குடித்தனம், முட்டை
மாநகரத்து மடந்தை!!!
ஒரு மாலை நேரம்
காற்றில் மழையின் ஈரம்
தெருவின் முடிவில்
களங்கலான் வெளிச்சத்தில்
களங்கமற்ற முகம்
சரியாய் பார்பதற்கு முன்
மறைந்திடும் எரிநட்சத்திரம்
போல்..............
மீண்டும் என்று வரும்
அந்த மாலை நேரம்
அதே மழையின் ஈரம்....
Posted by ATOMYOGI at 7:18 PM 1 comments
Labels: tamil, tamil kavidhai, தமிழ் கவிதை, மடந்தை