ஆடு பாம்பே !!!!

‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தில் மூடர்களுக்குண்டோ உயர்ச்சி ?

புலியிட்ட செம்பினில் குற்றம்போமோ

அஞ்ஞானம் போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே ‘

பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ ?

பூமி வலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ

ஆசையற்ற காலத்திலே ஆதிவத்துவை

அடையலாம் என்று துணிந்தாடு பாம்பே

தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்

தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்

பின்னையொரு கடவுளை பேண நினையார்

பேரொளியைக் காணுவர், என்றாடு பாம்பே ‘ ‘

நேற்று முன்தினம் ரத்தக்கண்ணீர் படம் பார்த்தேன். அதன் முடிவில் வரும் இந்த பாம்பாட்டி சித்தரின் பாடல் எனக்குள் எதையோ துவக்குவதை உணர்கிறேன்..

0 comments:

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...