மத்திய பாரத பயணம் !!!


          
செப்டம்பர் 27 முதல் நவம்பர் 4 வரை Phase-II Training மத்திய பிரதேசத்து ஜபல்பூரில் அளிக்கப்பட்டது. மத்திய இந்தியாவின் ராணுவ பயிற்சி மற்றும் தலைமையகம் அமைந்துள்ள அதே வளாகத்தில் தான்....

          மத்திய பிரதேசம் இயற்கை அன்னையின் அன்பையும் அரவணைப்பையும் முழுதும் பெற்ற மாநிலம். ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு சுற்றுலா அல்லது இயற்கை பிரதேசங்களுக்கு சென்றோம். அங்கு நான் அனுபவித்ததை, ரசித்ததை இனி பகிரப் போகிறேன்.

           Training ன் முதல் வார சனிக்கிழமை மகாத்மா காந்தி பிறந்ததனால் விடுமுறையாக அமைந்தது. வெள்ளியன்று இரவே ஒரு Tavera வில் நாங்கள் பத்து பேர் சித்திரக்கூடம், மற்றும் கஜூராஹோ நோக்கி கிளம்பினோம்.



          அதிகாலை 4:30 மணிக்கு சித்திரக்கூடம் அடைந்தோம். கிடைத்த ஒரு தர்மசாலையில் 3 மணிநேரத்தை தூங்கி கழித்தோம். 8:30 மணியளவில் காலை குளியல் மந்தாகினி ஆற்றில்.....





**************************************************************************************
முணுமுணுப்பது:

          இந்த பயணங்களின் போது வாகனத்தில் இசைத்த என்னை அசைத்த பாடல்ளில் ஒன்று கீழே!!


**************************************************************************************


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...