நீ என்று தெரிந்தும்!!!




நெருப்பென்று தெரிந்தும் விட்டில்பூச்சி
நீயென்று தெரிந்தும் நான்!!!!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!

எனது "தனி"க்குடித்தனத்தின் அழகு.....


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்... :‍)

மாநகரத்து மடந்தை!!!




ஒரு மாலை நேரம்
காற்றில் மழையின் ஈரம்
தெருவின் முடிவில்
களங்கலான் வெளிச்சத்தில்
களங்கமற்ற முகம்
சரியாய் பார்பதற்கு முன்
மறைந்திடும் எரிநட்சத்திரம்
போல்..............
மீண்டும் என்று வரும்
அந்த மாலை நேரம்
அதே மழையின் ஈரம்....

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...