மாநகரத்து மடந்தை!!!




ஒரு மாலை நேரம்
காற்றில் மழையின் ஈரம்
தெருவின் முடிவில்
களங்கலான் வெளிச்சத்தில்
களங்கமற்ற முகம்
சரியாய் பார்பதற்கு முன்
மறைந்திடும் எரிநட்சத்திரம்
போல்..............
மீண்டும் என்று வரும்
அந்த மாலை நேரம்
அதே மழையின் ஈரம்....

1 comments:

suji said...
This comment has been removed by the author.

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...